பூலாங்குளம் காளியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு காளியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தென்காசி
அமைவிடம்:பூலாங்குளம், ஆலங்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆலங்குளம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
தாயார்:காளி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:கொடை விழா, கொடை விழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பூலாங்குளம் காளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம், பூலாங்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் காளி அம்மன் சன்னதியும், அருள்மிகுமுப்பிடாதிஅம்மன் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. ஆனி மாதம் கொடை விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் கொடை விழா திருவிழாவாக நடைபெறுகிறது.மற்றும் வைகாசி மாதம் கடைசி செவ்வாய் அன்று அனைத்து சமுதாயமும் சேர்ந்துதிருவிழா நடக்கும்

தை மாதம் கடைசி செவ்வாய் அன்று வருஷாபிஷேகம் மற்றும் திருமால் பூஜை நடைபெறும்

மாதம் மாதம் கடைசி வெள்ளி அன்று சிறப்பு பூஜை செய்து பின்பு அண்ணதானம் வழங்கப்படும்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)