புதுக்கோம்பை அரங்கசிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு அரங்கசிவன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:புதுக்கோம்பை, நாமக்கல் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சேந்தமங்கலம்
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:அரங்கசிவன்
வரலாறு
கட்டிய நாள்:18நூற்றாண்டு[சான்று தேவை]

புதுக்கோம்பை அரங்கசிவன் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், புதுக்கோம்பை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் 18 நூற்றாண்டைச் சேர்ந்தது கொல்லிமலையை சேர்ந்த மலையாள கவுண்டர் (குனுத்திரிய குலம்)சமூகதை சேர்ந்தவர் இங்கு குடியிருந்தனர் அப்போது அவர்கள் இந்த தெய்வத்தை கண்டு பூசை பண்ண தொடங்கினர் அவர்கள் 5 தலைமுறையாக பூசை செய்து வருகின்றனர் மிகவும் சக்திவாய்ந்த தெய்வம் .[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)