பாசூர் குலவிளக்கம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு குலவிளக்கம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:பாசூர், கொடுமுடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மொடக்குறிச்சி
மக்களவைத் தொகுதி:ஈரோடு
கோயில் தகவல்
தாயார்:குலவிளக்கம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்ரா பௌர்ணமி நவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பாசூர் குலவிளக்கம்மன் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், பாசூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திருமூலர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட முத்தீஸ்வரர் சுவாமி உள்ளது இறைவனின் திருமேனியில் நவாக்கரி சக்கரம் என்னும் பஞ்சாட்சரம்,பஞ்சபூதம்,நவகோள்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்திழு நட்சத்திரங்களை சூட்சமமாக வடிவமைத்து உருவாக்கினர் என்பதற்கு சான்றாக இன்னும் முத்தீஸ்வரர் சிலை உள்ளது.

திருகோவில் சுற்றுபுறச்சுவற்றில் மீன் சின்னம் இருப்பதை இன்றும் காண முடியும்.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)