நீராற்பகுத்தல்
Jump to navigation
Jump to search
ஒரு பொருளின் மீது நீரேற்றரம் செய்யபடும் வினைக்கு நீராற்பகுத்தல் என்று பெயர்.ஒரு உப்பை நீரேற்றரம் செய்யபடும் வினையும் நீராற்பகுத்தல்.ஒரு எத்தில்குளோரைடு காரத்தின் முன்னிலையில் நீராற்பகுக்கும்போது எத்தில்ஆல்கஹால் உருவாகிறது.ஒரு எஸ்டரைஅமிலத்தின் முன்னிலையில் நீராற்பகுக்கும்போது ஆல்கஹால் மற்றும் அமிலம் உருவாகிறது.எ.கா சுக்ரோஸ் நீராற்பகுக்கும்போது குளுகோக்கோஸ்மற்றும் பிரக்டோசாக மாறுகிறது .இதற்கு நீராற்பகுத்தல் என்று பெயர்.