நாராயனண் பார்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாராயனண் பார்ப்பு மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்பிரினிபார்மிசு
குடும்பம்:
சிப்பிரினிடே
பேரினம்:
பேதியா
இனம்:
நாராயணி
இருசொற் பெயரீடு
பேதியா நாராயணி
ஹாமில்டன், 1847
வேறு பெயர்கள்
  • பார்பசு நாராயணி கோரா, 1937
  • புண்டியசு நாராயணி (கோரா, 1937)

நாராயனண் பார்ப்பு (Narayan barb)(பேதியா நாராயணி) என்பது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தெளிவான மலை ஓடைகளில் காணப்படும் மீன் இனமாகும். இவை இந்தியாவில் மட்டுமே காணப்படும் சைப்ரினிட் அகணிய உயிரினமாகும் . இந்த மீன்களின் மொத்த நீளம் சுமார் 7.8 சென்டிமீட்டர்கள் (3.1 அங்) வரையுள்ளது. இது நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை வணிகத்திலும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Shaji, C.P. 2011. Pethia narayani. In: IUCN 2012. IUCN Red List of Threatened Species. Version 2012.2. <www.iucnredlist.org>. Downloaded on 3 May 2013.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயனண்_பார்ப்பு&oldid=3307637" இலிருந்து மீள்விக்கப்பட்டது