நாமகிரிப்பேட்டை கன்னிகாபரமேஸ்வரியம்மன் மற்றும் வேணுகோபாலசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு கன்னிகாபரமேஸ்வரியம்மன் மற்றும் வேணுகோபாலசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:கடைவீதி, நாமகிரிப்பேட்டை, இராசிபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சேந்தமங்கலம்
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:கன்னிகாபரமேஸ்வரியம்மன்
தாயார்:ருக்மணி சத்யபாமா ஸ்ரீ வேணுகோபாலசுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:மாசி மகம், நவராத்திரி 9-ம் நாள்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

நாமகிரிப்பேட்டை கன்னிகாபரமேஸ்வரியம்மன் மற்றும் வேணுகோபாலசுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் கன்னிகாபரமேஸ்வரியம்மன், ருக்மணி சத்யபாமா ஸ்ரீ வேணுகோபாலசுவாமி சன்னதிகளும், ஆஞ்சநேயர், சனீஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் மாசி மகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி 9-ம் நாள் திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் மாசி 3-ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)