நவீன சாரங்கதரா
நவீன சாரங்கதரா | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | முருகன் டாக்கீஸ் |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் எஸ். எஸ். மணி பாகவதர் எம். எஸ். சுப்பிரமணியம் ஜி. பட்டு ஐயர் எஸ். டி. சுப்புலட்சுமி எஸ். எஸ். மாணிக்கவல்லி இந்துபாலா |
வெளியீடு | 1936 |
ஓட்டம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நவீன சாரங்கதரா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்தில் மொத்தம் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அனைத்தையும் பாபநாசம் சிவன் இயற்றியிருந்தார்.[1] பெரும்பாலான பாடல்களை தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி ஆகியோர் பாடினர். சிவபெருமான் கிருபை வேண்டும், ஞானகுமாரி நடன சிங்காரி, அபராதம் செய்தறியே போன்ற பாடல்கள் அக்காலத்தில் பிரபலமான பாடல்களாக அமைந்தன.
- போய் வாரீர் குருவே (ராகம்: சாமா, தாளம்: ஆதி)
- காணக்கண் கூசுதடி - கரடிபோல தோணுதே
- வானோர்களும் தேடியே தினம் - நாடும் நந்தவனமதில்
- எத்தனை அழகு பாரடி (மாயாமாளவகௌளை, ஆதி)
- மின்னல் எழிலுடையாள் இவள் (பந்துவராளி, ரூபகம்)
- இன்னும் வராததேனோ என்னுயிர்க்கினியன் (நடபைரவி, ஆதி)
- எனக்கே தாரமாவாய் ஏந்திழையே (கேதாரம், ஆதி)
- என்ன மோசம் எனதரண் (தோடி, ஆதி)
- ரதி சுந்தரி கல்யாணி (கல்யாணி, ஆதி)
- படத்திலுள்ள வடிவம் அடியாள் (மோகனம், ஆதி)
- பெரும்புனை சுருட்டீதே எனது மனம் (பியாகடை, ஆதி)
- ஆசைக்குகந்த மன்னவா அதிசுந்தர மிகுந்தவென (கமாஸ், ஆதி)
- அறியீரோ அம்மணி நீரும் (சிறீரஞ்சனி, ஆதி)
- ஞான குமாரி நடன சிங்காரி (தேவகாந்தாரி, ஆதி)
- கூடித்திரிகின்ற ஜோடிப் புறாக்களை
- போடன்னா போடா நீ போக்கிரித்தனமா
- மடப்பய போலே தடித்தனமாய்
- மேக மண்டலம் தான்டிக் கண்ணுக்கும் தெரியாமல் (கானடா, ஆதி)
- நீலமுகிலினிடை மறைந்து
- சஞ்சலந்தீர்தின்பமுற வெண்புறாவே (குந்தவராளி, மிச்ரசாப்பு)
- வாங்க அத்தான் வாங்க
- ஆசைக்குகந்த எந்தன் ஆருயிர்க் காதலன் சாரங்கதாரன்
- சொல்லும் வார்த்தை தன்னை தள்ளிச் செல்லவேண்டாம் (சாரங்கா, ஆதி)
- பரிகாசமா நண்பா (தேவகாந்தாரி, ஆதி)
- அன்னையே இதென்ன நீரெனைப்பணிந்த விந்தையே (சிந்துபைரவி, சாப்பு)
- தாயே எனக்கு விடை தாரும் என் அம்மணி (காபி, ஆதி)
- இருகண் விருந்தே எனது மனம் கோயில்கொண்டாய்
- மன்மதன்போலும் பெற்ற மகனிருந்தாலு மன்னை (கரகரப்பிரியா-விருத்தம்)
- மாபாவச்செயலே செய்யவு மெனையே (ஆனந்தபைரவி, ஆதி)
- என்னுடையவிதி கிணறுவெட்ட வொரு பூதமெழும் (காம்போதி-விருத்தம்)
- அபராதமும் செய்தறியேன் மனமறிந்து (ரசாளி, ஆதி)
- புலிவாழும் வனமுமிரு நரகும் மேலாம் (கானடா-விருத்தம்)
- தகுமா தோழரே தருணம்
- என்ன வார்த்தை மொழிந்தாய் என்னையறிந்தும் (மாண்டு, ஆதி)
- பேதை மதியினறியாது மறிந்துஞ்செய்த (பூர்விகல்யாணி, ஆதி)
- மாயாவிலாசம் நானறியேன் (இந்து காபி, ஆதி)
- சிவபெருமான் கிருபை வேண்டும் அவன் (சுருட்டி, ஆதி)
- கிருஷ்ணஜீ கிருஷ்ணஜீ கிருஷ்ணஜீ
- வயது சென்ற கிழவன் நானே (செஞ்சுருட்டி, ரூபகம்)
- மேரே கிரி தர கோபால மேரே
- நாளை நம் சாரங்கதரனுக்கு நல்விவாகம் (இந்து பீம்பிளாசு, ஆதி)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ நவீன சாரங்கதரா பாட்டுப் புத்தகம். இலங்கை: சிலோன் பிரிண்டர்ஸ், பார்சன்ஸ் வீதி, கொழும்பு. 1936.