தாவ்கின்சியா ரோகானி
தாவ்கின்சியா ரோகானி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்ரினிடே
|
பேரினம்: | தாவ்கின்சியா
|
இனம்: | தா. ரோகானி
|
இருசொற் பெயரீடு | |
தாவ்கின்சியா ரோகானி ரெமா தேவி மற்றும் பலர், 2010)[2] | |
வேறு பெயர்கள் | |
|
தாவ்கின்சியா ரோகானி (Dawkinsia rohani) என்பது தாவ்கின்சியா பேரினத்தைச் சேர்ந்த கதிர்-துடுப்பு மீன் சிற்றினமாகும்.[3] இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இம்மீன்கள் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடலில் கலக்கும் மலை ஓடைகளில் வாழ்கிறது.
சொற்பிறப்பியல்[தொகு]
இந்தியா மற்றும் இலங்கையின் நன்னீர் மீன்களில் ரோகான் பெத்தியகொட (பி. 1955) செய்த பணியைப் பாராட்டி, ரோகான் நினைவாக இந்த மீனிற்குப் பெயரிடப்பட்டது.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Dahanukar, N. (2015). "Dawkinsia rohani". IUCN Red List of Threatened Species 2015: e.T188749A70367702. doi:10.2305/IUCN.UK.2015-1.RLTS.T188749A70367702.en. https://www.iucnredlist.org/species/188749/70367702. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ வார்ப்புரு:Fishbase
- ↑ Pethiyagoda, R., Meegaskumbura, M. & Maduwage, K. (2012): A synopsis of the South Asian fishes referred to Puntius (Pisces: Cyprinidae).
- ↑ www.etyfish.com