செந்தூரப்பூவே
தோற்றம்
செந்தூரப்பூவே | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. ஆர். தேவராஜ் |
தயாரிப்பு | கே.விஜயகுமார், பி.சக்திவேல், அருண்பாண்டியன், ஆபாவாணன் |
கதை | ஆபாவாணன் |
இசை | மனோஜ்-கியான் |
நடிப்பு | விஜயகாந்த், நிரோஷா, ராம்கி, சந்திரசேகர், செந்தில், விஜயலலிதா, சி.எல்.ஆனந்தன், ஸ்ரீப்ரியா, வி.எம்.ரி.சார்லி, சிவராமன், பசி நாராயணன், முரளிதரன், பிரபாகர், அழகு, ஆனந்தராஜ், பக்கோடா காதர், மாஸ்டர் ராஜேஷ், கருப்பு சுப்பையா, குள்ளமணி, வெள்ளை சுப்பையா, கோவை லதா |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
செந்தூரப்பூவே (Senthoora Poove) 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். தேவராஜின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நிரோஷா, ராம்கி ஆகியோர் நடித்திருந்தனர். மனோஜ் கியான் இசையமைத்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- விஜயகாந்த்- கேப்டன் சௌந்தரபாண்டியன்
- ராம்கி- அசோக்
- நிரோஷா- பொன்னி
- சந்திரசேகர்- டாக்டர் சுந்தரமூர்த்தி
- ஸ்ரீபிரியா- இராதா
- சிஎல் ஆனந்தன்- பொன்னியின் தந்தை இராஜவேலு
- விஜய லலிதா- பொன்னம்மா
- ஆனந்தராஜ்- உடையப்பன்
- செந்தில் - கோபால் வேடத்தில்
- சார்லி
- முரளிதரன் ஓமையன்
- அழகு- பரமேஸ்வரனாக
- பசி நாராயணன் - அன்னகாவாடி
- குள்ளமணி
- கருப்பு சுப்பையா
- வெள்ளை சுப்பையா
- பக்கோடா காதர்
- சிவராமன்
பாடல்கள்
[தொகு]பாடல்களை கவிஞர்" முத்துலிங்கம், வைரமுத்து, ஆபாவாணன் (நாட்டுப்பாடல்கள்) ஆகியோர் எழுத மனோஜ்-கியான் இசையமைத்திருந்தனர்.[1][2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "கிளியே இளங்கிளியே" | வைரமுத்து | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா | 5:05 | ||||||
2. | "சோதனை தீரவில்லே" | வைரமுத்து | பி. ஜெயச்சந்திரன் | 4:37 | ||||||
3. | "செந்தூரப் பூவே இங்கு" | முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. எஸ். சசிரேகா | 4:41 | ||||||
4. | "சின்ன கண்ணன் தோட்டத்து" | முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:12 | ||||||
5. | "வாடி புள்ள" | முத்துலிங்கம் | மலேசியா வாசுதேவன் | 4:18 | ||||||
6. | "வரப்பே தலையாணி" | ஆபாவாணன் | டி. எஸ். இராகவேந்திரா, பி. எஸ். சசிரேகா | 4:16 | ||||||
7. | "முத்து மணி பல்லாக்கு" | ஆபாவாணன் | பி. எஸ். சசிரேகா | 4:50 | ||||||
8. | "ஆத்துக்குள்ளே ஏலேலோ" | ஆபாவாணன் | இராகவேந்தர், பி. எஸ். சசிரேகா | 1:31 | ||||||
மொத்த நீளம்: |
33:30 |
வரவேற்பு
[தொகு]இந்தியன் எக்சுபிரசு " செந்தூரப் பூவே மற்றொரு திரைப்படக் குழம்பைச் சமைத்துப் பரிமாறுகிறது" என்று எழுதியது. கல்கி ஜெயமன்மதன் இப்படத்தின் கதையை விமர்சித்தார்.[3] விஜயகாந்த் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதையும், சிறந்த கதாபாத்திர நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதையும் வென்றார்.[4] கே. சம்பத் சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Senthoora Poove". AVDigital. Archived from the original on 3 February 2023. Retrieved 6 January 2024.
- ↑ "Senthoora Poove (1988)". Raaga.com. Archived from the original on 2 December 2011. Retrieved 10 December 2011.
- ↑ ஜெயமன்மதன் (9 October 1988). "செந்தூர பூவே". கல்கி. p. 17. Archived from the original on 30 July 2022. Retrieved 27 July 2023.
- ↑ "Vijayakanth (1952–2023): Tamil Nadu loses its Captain". இந்தியன் எக்ஸ்பிரஸ். 28 December 2023. Archived from the original on 28 December 2023. Retrieved 23 April 2024.