தொல்காப்பியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உபத்தலைப்பு
சி →‎தொல்காப்பியாின் காலம்: 'ரி'( பிழை திருத்தம்)
வரிசை 4: வரிசை 4:
முந்தைய காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக் குடும்பத்தினைச் சுருக்கமாகக் குடி என்பர். 'குடி உயர கோல் உயரும்' என்பது [[பழமொழி]] ஆகும். ஒவ்வொரு குடிக்கும் ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த காப்பியக்குடியில் வாழ்ந்த காப்பியருள், இந்நூல் ஆசிரியரும் ஒருவர் . எனவே, '''தொல்காப்பியன்''' எனப்பட்டார். இன்று மரியாதைக் காரணமாக, '''தொல்காப்பியர்''' என்றழைக்கப்படுகிறார்.
முந்தைய காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக் குடும்பத்தினைச் சுருக்கமாகக் குடி என்பர். 'குடி உயர கோல் உயரும்' என்பது [[பழமொழி]] ஆகும். ஒவ்வொரு குடிக்கும் ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த காப்பியக்குடியில் வாழ்ந்த காப்பியருள், இந்நூல் ஆசிரியரும் ஒருவர் . எனவே, '''தொல்காப்பியன்''' எனப்பட்டார். இன்று மரியாதைக் காரணமாக, '''தொல்காப்பியர்''' என்றழைக்கப்படுகிறார்.


==== தொல்காப்பியாின் காலம் ====
==== தொல்காப்பியரின் காலம் ====
*[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தினை]] எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லை.
*[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தினை]] எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லை.
* தொல்காப்பியர் [[பதஞ்சலி]] முனிவர் காலத்தினும் (கி. மு. 200) முற்பட்டவர்<ref>தமிழ் வரலாறு, கே.எஸ். சீனிவாசப்பிள்ளை, பக்கம் - 26</ref> என [[கே. எஸ். சீனிவாசப்பிள்ளை]] தனது நூலான [[தமிழ் வரலாறு (நூல்)|தமிழ் வரலாறு]] நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
* தொல்காப்பியர் [[பதஞ்சலி]] முனிவர் காலத்தினும் (கி. மு. 200) முற்பட்டவர்<ref>தமிழ் வரலாறு, கே.எஸ். சீனிவாசப்பிள்ளை, பக்கம் - 26</ref> என [[கே. எஸ். சீனிவாசப்பிள்ளை]] தனது நூலான [[தமிழ் வரலாறு (நூல்)|தமிழ் வரலாறு]] நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

02:29, 18 மே 2017 இல் நிலவும் திருத்தம்

தொல்காப்பியா்

முந்தைய காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக் குடும்பத்தினைச் சுருக்கமாகக் குடி என்பர். 'குடி உயர கோல் உயரும்' என்பது பழமொழி ஆகும். ஒவ்வொரு குடிக்கும் ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த காப்பியக்குடியில் வாழ்ந்த காப்பியருள், இந்நூல் ஆசிரியரும் ஒருவர் . எனவே, தொல்காப்பியன் எனப்பட்டார். இன்று மரியாதைக் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப்படுகிறார்.

தொல்காப்பியரின் காலம்

மேற்கோள்
  1. தமிழ் வரலாறு, கே.எஸ். சீனிவாசப்பிள்ளை, பக்கம் - 26
  2. சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் - டாக்டா் உ.வே.சாமிநாதய்யா்,பக்கம் 13-14
  3. Tamil studies - எம்.சீனிவாச ஐயங்கார்.
  4. தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம், க.வெள்ளைவாரணன், பக்கம் 127.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்காப்பியர்&oldid=2290275" இலிருந்து மீள்விக்கப்பட்டது