வைணவ இலக்கியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
{{பக்கவழி நெறிப்படுத்தல்}} என்பது தேவையில்லாதது |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, 14 தொகுதிகள், பதிப்பு 2005 |
[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, 14 தொகுதிகள், பதிப்பு 2005 |
||
==அடிக்குறிப்பு== |
==அடிக்குறிப்பு== |
||
{{பக்கவழி நெறிப்படுத்தல்}} |
|||
[[பகுப்பு:இறையியல்]] |
[[பகுப்பு:இறையியல்]] |
09:04, 28 மே 2013 இல் நிலவும் திருத்தம்
வைணவ சமய இலக்கியங்கள் 6-ஆம் நூற்றாண்டு முதல் தோன்றி வளர்ந்தன. 3-ஆம் நூற்றாண்டுப் பரிபாடலில் திருமாலைப் போற்றிப் பாடல்கள் ஆறு உள்ளன. பிற சங்கப் பாடல்களிலும் திருமால், இராமன் பற்றிய குறிப்புகள் உள்ளன. இங்குத் தரப்பட்டுள்ள அட்டவணைகளில் இவற்றைக் காணலாம்.
- ஆழ்வார்களின் கால வரிசை
- வைணவ ஆசாரிய பரம்பரை, தென்கலைக்கு முன்
- வைணவ ஆசாரிய பரம்பரை, தென்கலை
- வைணவ ஆசாரிய பரம்பரை, வடகலை
- வைணவ குருபரம்பரை
- வைணவ புராண ஆசிரியர்கள்
- திருவாய்மொழி வியாக்கியானம்
- வடமொழிப் பாகவதம்
- வடமொழிப் புராணங்கள்
கருவிதூல்
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 14 தொகுதிகள், பதிப்பு 2005