தமிழ்நாடு சர்க்கரைக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎வரலாறு: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 18: வரிசை 18:


== வரலாறு ==
== வரலாறு ==
நலிவுற்ற சர்க்கரை ஆலைகளை அரசு எடுத்து நடத்துவதற்காக தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் (TNSCO) 1974 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
நலிவுற்ற சர்க்கரை ஆலைகளை அரசு எடுத்து நடத்துவதற்காக தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் (TNSCO) 1974 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது தகவல்கள் தெரிவிக்கின்றன


== தமிழ் நாடு சக்கரைக் கழகத்தின் பணிகள் ==
== தமிழ் நாடு சக்கரைக் கழகத்தின் பணிகள் ==

04:11, 28 மார்ச்சு 2024 இல் நிலவும் திருத்தம்

தமிழ் நாடு சக்கரைக் கழகம் வரையறுக்கப்பட்டது
வகைதமிழ்நாடு அரசு நிறுவனம்
நிறுவுகை1974
தலைமையகம்ஆவின் இல்லம் முதல் தளம்,3A பசும்பொன் முத்து ராமலிங்கனார் சாலை, நந்தனம், சென்னை - 600 035, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதமிழ்நாடு
தொழில்துறை[சர்க்கரை உற்பத்தி]
இணையத்தளம்[1]

தமிழ் நாடு சர்க்கரைக் கழகம் (Tamil Nadu Sugar Corporation Limited-TASCO) என்பது இந்தியாவில் உள்ள மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசு சார்பாக செயல்படுகிறது. இது சர்க்கரை, வெல்லம் மற்றும் மின்சார சக்தி உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.

வரலாறு

நலிவுற்ற சர்க்கரை ஆலைகளை அரசு எடுத்து நடத்துவதற்காக தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் (TNSCO) 1974 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது தகவல்கள் தெரிவிக்கின்றன

தமிழ் நாடு சக்கரைக் கழகத்தின் பணிகள்

தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் கீழ் அறிஞா் அண்ணா சர்க்கரை ஆலை மற்றும் மதுரா சர்க்கரை ஆலை என இரு ஆலைகள் இருந்தன. இதில் மதுரா சர்க்கரை ஆலை மூடப்பட்டுவிட்டது.

மதுரா சர்க்கரை ஆலை

  • அமைவிடம் - பாண்டியராஜபுரம், மதுரை
  • நிலை - கரும்புவரத்து குறைந்ததால் நீண்டகாலமாக மூடப்பட்டது.

அறிஞா் அண்ணா சர்க்கரை ஆலை

  • இடம் - குருங்குளம் மேல்பதி கிராமம், கந்தர்வக்கோட்டை தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்
  • தொடக்கம் - 1976 - 1977
  • கொள்ளளவு - 2500 டிசிடி
  • இது பொதுத்துறை சர்க்கரை ஆலை ஆகும்.

பெரம்பலூர் சர்க்கரை ஆலை

பெரம்பலூர் சர்க்கரை ஆலையானது, தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் துணை நிறுவனம் ஆகும்.

  • இடம் - எறையூர் பெம்பலூர் மாவட்டம்
  • தொடக்கம் - 28-02-1978
  • கொள்ளளவு - 2500 டிசிடி

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்