கரு ஜயசூரிய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரு ஜயசூரிய
Karu Jayasuriya

waau.
20வது இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்
பதவியில்
1 செப்டம்பர் 2015 – 3 மார்ச் 2020
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் சமல் ராஜபக்ச
பின்வந்தவர் மகிந்த யாப்ப அபேவர்தன
புத்தசாசன, பொது நிருவாக அமைச்சர்
பதவியில்
12 சனவரி 2015 – 17 சனவரி 2015
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் தி. மு. ஜயரத்தின
பொது நிருவாக, உள்ளூராட்சி அமைச்சர்
பதவியில்
2007–2008
மின்வலு, ஆற்றல் அமைச்சர்
பதவியில்
12 டிசம்பர் 2001 – 06 ஏப்ரல் 2004
குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2015–2020
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2000–2015
கொழும்பு மாநகர முதல்வர்
பதவியில்
1997–1999
தனிநபர் தகவல்
பிறப்பு 29 செப்டம்பர் 1940 (1940-09-29) (அகவை 82)
தேசியம் இலங்கை இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் ஆனந்தா கல்லூரி, கொழும்பு,
பணி அரசியல்வாதி
தொழில் தொழிலதிபர்
சமயம் தேரவாத பௌத்தம்
இணையம் Official website

தேசபந்து கரு ஜயசூரிய (Karu Jayasuriya, சிங்களம்: කරු ජයසුරිය; பிறப்பு: 29 செப்டம்பர் 1940) இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகரும் ஆவார்.[1]

இவர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கம்பகா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டார். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karu elected as new Speaker". 3 September 2015. http://www.adaderana.lk/news/32178/karu-elected-as-new-speaker. பார்த்த நாள்: 3 September 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரு_ஜயசூரிய&oldid=3271511" இருந்து மீள்விக்கப்பட்டது