ஒழுமைமங்கலம் மாரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மயிலாடுதுறை
அமைவிடம்:ஒழுமைமங்கலம், தரங்கம்பாடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பூம்புகார்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
தாயார்:மாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி ஞாயிறு திருவிழா, தமிழ்வருடபிறப்பு, தீர்த்தவாரி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, விஜயதசமி,
வரலாறு
கட்டிய நாள்:பதினைந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

ஒழுமைமங்கலம் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம், ஒழுமைமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் மாரியம்மன் சன்னதியும், காத்தவராயன், கருப்பண்ணசாமி, பேச்சியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் பங்குனி ஞாயிறு திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி மாதம் தமிழ்வருடபிறப்பு, தீர்த்தவாரி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, விஜயதசமி, திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் ஞாயிறு தேரோட்டம் நடைபெறுகிறது. சித்திரை மாதம் வெள்ளி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)