கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆற்காடு லுத்தரன் திருச்சபை திருக்கோவிலுர் முன் தோற்றம்
ஆற்காடு லூத்தரன் திருச்சபை (Arcot Lutheran Church) தென்னிந்தியாவில் ,தமிழ்நாட்டில்கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு கிறித்தவத் திருச்சபை ஆகும்.[1] ஆற்காடு லூதரன் திருச்சபை, இதற்கு முன்னர் டேனிய மறைப்பணி தேவாலயம் என அழைக்கப்பட்டது.[2] இது 1863 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டிலுள்ள மேல்பட்டாம்பாக்கம் என்ற கிராமத்தில் நிறுவப்பட்டது. இது தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தேவாலயங்களைக் கொண்டுள்ளது.
இத்திருச்சபையின் பேராயராக தற்போது மறைதிரு அறிவர் தேவசகாயம் பீட்டர் பால் தாமஸ் உள்ளார்.[3] ஆற்காடு லுத்தரன் திருச்சபை தமிழ்நாட்டில் ஜந்து மாவட்டஙகளில் திருச்சபை அமைந்து உள்ளது, கடலூர், விழுப்புரம்சேலம், பாண்டிசேரி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தேவலாயஙகள்