அவிநாசி கவுண்டன்பாளையம் ராமர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு ராமர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:அவிநாசி கவுண்டன்பாளையம், அவிநாசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்பூர்
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
மூலவர்:ராமர்
தாயார்:சீதாதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:ராமநவமி
வரலாறு
கட்டிய நாள்:பதினைந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]
அமைத்தவர்:விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள்

அவிநாசி கவுண்டன்பாளையம் ராமர் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி கவுண்டன்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் ராமர், சீதாதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் ராமநவமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; form1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புகள்[தொகு]