அளுந்தூர் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அளுந்தூர்
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அளுந்தூர் தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சி.[4][5]

திருச்சியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14-வது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஊர்தான் அளுந்தூர். கிராமங்கள் பல உள்ளடக்கி ஒரு ஊராட்சியாக விளங்குகிறது. இந்த ஊராட்சிக்குள் உள்ளடங்கும் கிராமங்கள் பெயர்:

  1. யாகப்புடையான்பட்டி
  2. கவுத்தநாயக்கன் பட்டி
  3. செட்டியூரணி பட்டி
  4. பள்ளப்பட்டி
  5. சூராவளிப்பட்டி
  6. செங்குளம்
  7. அளுந்தூர்
  8. செவல் பட்டி
  9. தென்றல் நகர்
  10. சூரக்குடி பட்டி
  11. சந்தனத்தான் குறிச்சி
  12. குள்ளம்பட்டி
  13. கொட்டப்பட்டு
  14. அய்யந்தோப்பு

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Manikandam Block - Panchayat Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-02-07. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2015.
  5. "Srirangam Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-02-07. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2015.
  1. http://tnmaps.tn.nic.in/blks_info_t.php?dcode=15&blk_name=%27kzpfz;lk;%27&dcodenew=16&drdblknew=2
"https://ta.wikipedia.org/w/index.php?title=அளுந்தூர்_ஊராட்சி&oldid=3542044" இலிருந்து மீள்விக்கப்பட்டது