உள்ளடக்கத்துக்குச் செல்

யாகப்புடையான்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாகப்புடையான்பட்டி
—  சிற்றூர்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சி
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வெ. சரவணன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


யாகப்புடையான்பட்டி (Yagappudayan Patti) என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், அளுந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.[4] கிறித்தவர்கள் வாழும் இந்த ஊரில் ”உபகார மாதா ஆலயம்” அமைந்துள்ளது. அரசு ஆரம்ப பள்ளி முதல் நடுநிலை வகுப்பு வரை பள்ளி வளாகம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015. பக்கம் 1276
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகப்புடையான்பட்டி&oldid=4455879" இலிருந்து மீள்விக்கப்பட்டது