பாடியனூர் தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாடியனூர் சாமுண்டி தேவி கோயில் அல்லது பாடியனூர் தேவி கோயில் இந்தியாவின் திருவனந்தபுரத்தில் சாமுண்டி தேவிக்காக உள்ள ஒரு இந்து கோயிலாகும் . இந்த பழமையான கோவில், பூவாச்சலில், திருவனந்தபுரம் நகரத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சாமுண்டியின் அவதாரமான பாடியனூரம்மாவின் சிலை உள்ளது.

மூலவர் சன்னதி[தொகு]

சாமுண்டி தேவியே காளியின் உக்கிர வடிவமாகக் கருதப்படுகிறார். அவர் மூலவராக உள்ளார். இங்கு யக்ஷியம்மா, கணபதி, தம்புரான், யோகேஸ்வரா, நாகர் மற்றும் பிரம்மராட்சஸ் போன்ற துணைத்தெய்வங்கள் உள்ளன. [1]

திருவிழாக்கள்[தொகு]

ஆண்டுதோறும் மீனமாதத்தில் 3 நாட்கள் மகம் தோழல் விழா, கார்த்திகை, மண்டல விருதம், பூசை வாய்பு, ஆயில்ய பூசை, ஐஸ்வர்ய பூசை, விஷூக்கனி உள்ளிட்ட திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடியனூர்_தேவி_கோயில்&oldid=3822456" இலிருந்து மீள்விக்கப்பட்டது