எருமை குடநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குடநாடு சங்ககாலச் சேரநாட்டின் பகுதி ஆகும். குட்டநாடு, வேணாடு போன்றவை அதன் பிற பகுதிகள்.

குடநாட்டை ஆண்டவன் குடவர் கோமான் எனப்பட்டனர். ஒரு காலத்தில் எருமை என்னும் சிற்றரசனும் இதனை ஆண்டுவந்தான்.[1] தலைவி அழகுக்கு உவமையாக இந்த குடநாடு கூறப்பட்டுள்ளது.

பார்க்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
    பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்
    அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்
    சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
    நுண் பூண் எருமை குட நாட்டன்ன என்
    ஆய்நலம் தொலையினும் தொலைக - மாமூலனார் அகம் 115
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருமை_குடநாடு&oldid=1682441" இலிருந்து மீள்விக்கப்பட்டது