1582
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 15ம் நூ - 16ம் நூ - 17ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1550கள் 1560கள் 1570கள் - 1580கள் - 1590கள் 1600கள் 1610கள் |
| ஆண்டுகள்: | 1579 1580 1581 - 1582 - 1583 1584 1585 |
| 1582 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1582 MDLXXXII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1613 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2335 |
| சீன நாட்காட்டி | 4278-4279 |
| எபிரேய நாட்காட்டி | 5341-5342 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1637-1638 1504-1505 4683-4684 |
| இரானிய நாட்காட்டி | 960-961 |
| இசுலாமிய நாட்காட்டி | 989 – 990 |
| ரூனிக் நாட்காட்டி | 1832
|
ஆண்டு 1582 இல் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாண்டு ஜூலியன் நாட்காட்டியில் ஓரூ திங்கட்கிழமையில் ஆரம்பமாகி, வியாழக்கிழமை அக்டோபர் 4 வரை இவ்வாறு தொடர்ந்து, கத்தோலிக்க நாடுகளான இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயீன் ஆகியவற்றில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அக்டோபர் 15 ஆக மாறியது. இவை தவிர்ந்த மற்றைய நாடுகள் ஜூலீயன் நாட்ட்காட்டியையே தொடர்ந்து பாவித்து வந்து புதிய கெரெகோரியின் நாட்காட்டிக்குப் பின்னர் வந்த ஆண்டுகளில் மாறின.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- பெப்ரவரி 24 - பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார்.
- டிசம்பர் 9 (ஜூலியன், ஞாயிற்றுக்கிழமை) - பிரான்ஸ் அடுத்த நாளை திங்கட்கிழமை, டிசம்பர் 20 (கிரெகோரியன்) ஆக்கியது.
நாள் அறியப்படாதவை[தொகு]
- யாழ்ப்பாணத்தின் ஆட்சி புவிராஜ பண்டாரம் என்பவனுக்கு மாறியது.