வெள்ள கவுண்டன் பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ள கவுண்டன் பாளையம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

வெள்ள கவுண்டன் பாளையம் (Vellegoundan Palayam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது செட்டிக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு 3 கிலோமீட்டர் தொல்லைவில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 552 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2197 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1066 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1131 என்றும் உள்ளது. கிராமத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 59.3 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ள_கவுண்டன்_பாளையம்&oldid=3218793" இலிருந்து மீள்விக்கப்பட்டது