வன இராத் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வன இராத் தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
வாலற்றவை
குடும்பம்:
நைக்டிபேட்ராச்சிடே
பேரினம்:
இனம்:
நை. சில்வாடிகசு
இருசொற் பெயரீடு
நைக்டிபேட்ராச்சசு சில்வாடிகசு
ராவ், 1937

வன இராத் தவளை (Forest night frog)(நைக்டிபேட்ராச்சசு சில்வாடிகசு) என்பது இந்தியாவில் நைக்டிபட்டிராசிடே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு தவளைச் சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கையான வாழிடங்கள் வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

இந்த சிற்றினம் 1937ஆம் ஆண்டில் சி. ஆர். நாராயண் ராவ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 74 ஆண்டுகளாகக் காணப்படாமல் இருந்த இத்தவளை அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. ஊர்வனவியலாளர் சத்யபாமா தாசு பிஜுவால் 2011ஆம் ஆண்டு நைக்டிபேட்ராச்சசு பூச்சா மற்றும் நைக்டிபேட்ராச்சசு பேரினத்தைச் சேர்ந்த மற்ற சிற்றினங்களின் கண்டுபிடிப்புடன் இதன் மறு கண்டுபிடிப்பு ஒத்துப்போனது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  •  
  1. S.D. Biju, Sushil Dutta, Robert Inger (2004). "Nyctibatrachus sylvaticus". IUCN Red List of Threatened Species 2004: e.T58404A11774064. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58404A11774064.en. https://www.iucnredlist.org/species/58404/11774064. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. The Associated Press (2011-09-17). "Scientists Discover 12 New Frog Species In India". NPR. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18.
  3. "12 night frog varieties found in the Western Ghats". 2011-09-17. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வன_இராத்_தவளை&oldid=3875945" இலிருந்து மீள்விக்கப்பட்டது