மாநிலங்களவைத் தேர்தல்கள் 1955

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1955

← 1954
1956 →

3 (இடைத்தேர்தல்)
  First party Second party
 

CPI
தலைவர் ஜவகர்லால் நேரு
கட்சி இதேகா இந்தியப் பொதுவுடமைக் கட்சி
வென்ற
தொகுதிகள்
3 0

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1955 (1955 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1955ஆம் ஆண்டு பல்வேறு நாட்களில் நடைபெற்ற தேர்தல்களாகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1955-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1955-1961 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1961 ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

1955-1961 காலத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர்கள்
நிலை உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
பரிந்துரைக்கப்பட்டது NOM

இடைத்தேர்தல்[தொகு]

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1955ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

மாநிலங்களவை உறுப்பினர்கள் 1954-1960
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
ஆந்திரா டி. ஜெ. எம். வில்சன் இதேகா (07/07/1955 முதல் 1958 வரை)
தில்லி மெகர் சந்திர கண்ணா இதேகா (13/05/1955 முதல் 1958 வரை) 14/12/1956 அன்று பதவி விலகல்
உத்திரப் பிரதேசம் கோவிந்த் வல்லப் பந்த் இதேகா (02/03/1955 முதல் 1958 வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.