நாராயணவனம்
| நாராயணவனம் | |
| — நகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
| மாவட்டம் | சித்தூர் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| Congress | செங்கா ரெட்டி |
| மக்கள் தொகை | 10,965 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 122 மீட்டர்கள்s (400 அடி) |
|
குறியீடுகள்
|
|
நாராயணவனம் என்பது திருப்பதி - ஊத்துக்கோட்டை - சென்னை வழியில் உள்ள ஊர். இது திருப்பதியிலிருந்து 39 கி.மீ. தொலைவில் உள்ளது. புத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு சுரைக்காய் சுவாமி சித்தர் ஜீவசமாதியும் உள்ளது. நாராயணவனத்திலிருன்து கைலாசநாதர் நீர்வீழ்ச்சி 10 கிமீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து 15 கிமீ தொலைவில் இராமகிரி கோயில் உள்ளது. இது இராகு பரிகாரத்தலம். இங்கிருந்து 7 கி.மீ தொலைவில் நாகலாபுரம் என்னும் ஊரில் வேதநாராயண சுவாமி கோயில் உள்ளது. இங்கிருந்து 15 கி.மீ சென்றால் சுருட்டு பள்ளி என்னும் ஊரில் நீலகண்ட சுவாமி கோயில் உள்ளது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாராயணவனத்தின் மக்கள்தொகை 10,965 ஆக இருந்தது. இதில் 50% ஆண்களாகவும் 50% பெண்களாகவும் உள்ளனர். இவ்வூர் தேசிய சராசரியான 59.5% இனை விட அதிகமான 72% சராசரி எழுத்தறிவு விகிதத்தை கொண்டுள்ளது: ஆண்களின் எழுத்தறிவு 80%, பெண்களின் எழுத்தறிவு 63% ஆகும். இங்குள்ள மக்கள் தொகையில் 13% ஆனேர் 6 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள்.