சம்பத் நகர்
சம்பத் நகர் Sampath Nagar | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 11°20′20″N 77°42′19″E / 11.3388°N 77.7054°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
ஏற்றம் | 208 m (682 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 638011 |
தொலைபேசி குறியீடு | +91424xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் |
மாநகராட்சி | ஈரோடு மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | கிருஷ்ணன் உண்ணி |
மக்களவைத் தொகுதி | ஈரோடு மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | அ. கணேசமூர்த்தி |
சட்டமன்ற உறுப்பினர் | ஈ. வெ. கி. ச. இளங்கோவன் |
இணையதளம் | https://erode.nic.in |
சம்பத் நகர் (ஆங்கில மொழி: Sampath Nagar) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 208 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சம்பத் நகர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 11°20′20″N 77°42′19″E / 11.3388°N 77.7054°E ஆகும்.
சம்பத் நகரில் ரூபாய் 52.18 இலட்சம் செலவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா ஒன்று நிறுவப்பட்டுள்ளது.[1]
சம்பத் நகர் பகுதியானது, ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[2] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர் ஈ. வெ. கி. ச. இளங்கோவன் ஆவார். மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தினத்தந்தி (2022-10-10). "ஈரோடு சம்பத் நகரில் உள்ள பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க கோரிக்கை". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-26.
- ↑ "Erode (East) bypoll". The Hindu (in Indian English). 2023-02-25. பார்க்கப்பட்ட நாள் 2023-06-26.