காஞ்சா அய்லைய்யா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சா அய்லைய்யா (Kancha Ilaiah, அக்டோபர் 5, 1952) ஒசுமனியா பலகலைக்கழகத்தின் அரசியல்துறைத் முதன்மைப் பேராசிரியர். இவர் ஒரு சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர், இந்தியாவின் முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். இந்திய சாதியத்துக்கு எதிரான முக்கிய செயற்பாட்டாளர்களில் இருவர். இவரது பார்வைகள் இந்து சமய எதிர்ப்புக் கொண்டவை என்று இந்து சமய அமைப்புகள் கூறுகின்றன. இவர் பல ஆங்கில நூல்களை வெளியிட்டுள்ளார்.