ஊரப்பாக்கம் தொடருந்து நிலையம்
ஊரப்பாக்கம் | |
---|---|
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம் | |
ஊரப்பாக்கம் தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | தேசிய நெடுஞ்சாலை - 45, ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள் | 12°52′4″N 80°4′20″E / 12.86778°N 80.07222°E |
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே |
தடங்கள் | தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள் |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | UPM |
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
வரலாறு | |
மின்சாரமயம் | 9 சனவரி 1965[1] |
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே |
அமைவிடம் | |
ஊரப்பாக்கம் தொடருந்து நிலையம் (Urappakkam railway station, நிலையக் குறியீடு:UPM) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை புறநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது.
இது சென்னையின் புறநகர்ப் பகுதியான ஊரப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு சேவை செய்கிறது. இது சென்னைக் கடற்கரை சந்திப்பிலிருந்து 37 கி.மீ (23 மைல்) தொலைவில் அமைந்துள்ளது மற்றும் ஊரப்பாக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை - 45 இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 29 மீ (95 அடி) உயரத்தில் உள்ளது.
வரலாறு[தொகு]
தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையத்தில் உள்ள வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[1]
சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)
வெளி இணைப்புகள்[தொகு]
ஊரப்பாக்கம் | |||
---|---|---|---|
வடகிழக்கு/வடக்கில் அடுத்த நிலையம்: வண்டலூர் |
தென் மேற்கு வழித்தடம், சென்னை புறநகர் | தெற்கு/தென்மேற்கில் அடுத்த நிலையம்: கூடுவாஞ்சேரி | |
நிறுத்த எண்: 21 | கிமீ தொடக்கத்திலிருந்து: 37.5 |