ஒன்பதாம் திருமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21: | வரிசை 21: | ||
*** [[திருமாளிகைத் தேவர்]] - 45 |
*** [[திருமாளிகைத் தேவர்]] - 45 |
||
*** [[சேந்தனார்]] - 47 |
*** [[சேந்தனார்]] - 47 |
||
*** [[ |
*** [[கருவூர்த் தேவர்]] - 105 |
||
*** [[பூந்துருத்தி நம்பிகாடநம்பி]] - 12 |
|||
*** [[பூந்துருத்திநம்பி காடநம்பி]] - 12 |
|||
*** [[கண்டராதித்தர்]] - 10 |
*** [[கண்டராதித்தர்]] - 10 |
||
*** [[வேணாட்டடிகள்]] - 10 |
*** [[வேணாட்டடிகள்]] - 10 |
||
*** [[திருவாலியமுதனார்]] - 42 |
*** [[திருவாலியமுதனார்]] - 42 |
||
*** [[ |
*** [[புருடோத்தம நம்பி]] - 22 |
||
*** [[ |
*** [[சேதிராயர்]] |
||
** [[திருப்பல்லாண்டு]]: |
** [[திருப்பல்லாண்டு]]: |
||
*** [[சேந்தனார்]] - 10 |
*** [[சேந்தனார்]] - 10 |
17:02, 30 மே 2011 இல் நிலவும் திருத்தம்
ஒன்பதாம் திருமுறை என்பது சைவத் திருமுறைகள் வைப்பினிலே திருமாளிகைத் தேவர் உட்பட் 09 வர் பாடிய பாடல்களை உள்ளடக்குகின்றது.இதில் 303 பாடல்கள் அடங்கியுள்ளது..இத் திருமுறை திருவிசைப்பா,திருப்பல்லாண்டு என அழைக்கப்படுகின்றது.
ஒன்பதாம் திருமுறையிலுள்ள பதிகங்கள் வாயிலாகப் பாடப்பட்ட கோயில்கள் 14 ஆகும். அவ்விடங்களின் பெயர்களையும் அங்குள்ள இறைவன்மீது பாடப்பட்ட பதிகங்களின் எண்ணிக்கைகளையும் கீழே காண்க:
- சிதம்பரம் -16
- கங்கைகொண்ட சோழேச்சரம் - 1
- திருக்களந்தை ஆதித்தேச்சரம் - 1
- திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் - 1
- திருமுகத்தலை - 1
- திரைலோக்கிய சுந்தரம் - 1
- திருப்பூவணம் - 1
- திருச்சாட்டியக்குடி - 1
- தஞ்சை பெருங்கோவில் - 1
- திருவிடைமருதூர் - 1
- திருவாரூர் -1
- திருவீழிமிழழை - 1
- திருவாவடுதுறை - 1
- திருவிடைக்கழி - 1
பதிகங்களும் பாடலாசிரியர்களும் பாடல்களும்
- திருவிசைப்பா:
- திருமாளிகைத் தேவர் - 45
- சேந்தனார் - 47
- கருவூர்த் தேவர் - 105
- பூந்துருத்தி நம்பிகாடநம்பி - 12
- கண்டராதித்தர் - 10
- வேணாட்டடிகள் - 10
- திருவாலியமுதனார் - 42
- புருடோத்தம நம்பி - 22
- சேதிராயர்
- திருப்பல்லாண்டு:
- சேந்தனார் - 10
- திருவிசைப்பா:
சிறு குறிப்புக்கள்
- திருமுறை வைப்புக்களில் மிக குறைவான பாடல்களை(301) உடையது இத் திருமுறையாகும்.
- கருவூர்த்தேவர் என்பவரே அதிகளவான பாடல்களை பாடியுள்ளார்.
- சேதிராசர், கண்டராதித்தர்,வேணாட்டடிகள் ஆகியோர் மிக குறைவான பாடல்களை பாடியுள்ளனர்.
- தஞ்சை பெரும்கோவில்,கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகிய பிற்கால சோழர் கட்டிய கோவில்கள் பற்றியும் பாடப்பட்ட பதிகம் இத் திருமுறையினுள் உள்ளது.
இவற்றையும் பார்க்க
சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி |
11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)
|
உசாவு துணை நூல்
- சைவ சமயக் கலைக் களஞ்சியம்(தோத்திரமும் சாத்திரமும்)- முனைவர்.சிவ.திருச்சிற்றம்பலம்.