தமிழ் கிறித்துவப் பாடல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புனிதர்கள் பற்றி பாடல்கள் |
சி Quick-adding category "கிறித்தவ தமிழ் இலக்கியம்" (using HotCat) |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
[[பகுப்பு:தமிழ் கிறித்தவர்கள்]] |
[[பகுப்பு:தமிழ் கிறித்தவர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழிசை]] |
[[பகுப்பு:தமிழிசை]] |
||
[[பகுப்பு:கிறித்தவ தமிழ் இலக்கியம்]] |
03:49, 5 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்
கிறித்தவ சமயத்தில் பாடல்களும் இசையும் இறைவனை வழிபடுவதில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கின்றது. அப்பாடல்கள் தமிழில் அமையும் பொழுது அவற்றை தமிழ் கிறித்தவ பாடல்கள் என்று குறிப்பிடலாம்.
பாடல்களின் கருப்பொருள்கள்
கிறிஸ்தவ பாடல்கள் கிறிஸ்தவ உட்பிரிவுகளைப் பொறுத்து மாறுபடும். சீர்திருத்த திருச்சபைகளில் பாடல்களில் இயேசு, அவரின் அன்பு, கருணை, இறைவனை நம்புவதில் இருக்கும் நன்மைகள் ஆகியவை இந்தப் பாடல்களின் கருப்பொருள்களாக அமைகின்றன.
புனிதர்கள் பற்றி பாடல்கள்
இவற்றுக்கு மேலதிகமாக கத்தோலிக்க திருச்சபையில் மரியாள் மற்றும் ஏனைய புனிதர்கள் பற்றியும் பாடல்கள் அமைகின்றன.