வல்லபாச்சாரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: இவர் காசியில் பிறந்தார். தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்து ... |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Philosopher |
|||
⚫ | |||
| region = [[இந்திய மெய்யியல்]] |
|||
புண்ணியத் தலங்களுக்கு சென்றார். இல்வாழ்வில் ஈடுபட்டு இரு புதல்வர்களைப் பெற்றார். வடமொழியிலும், பிரிஜ் மொழியிலும் |
|||
| era = Medieval philosophy |
|||
⚫ | |||
| color = #B0C4DE |
|||
ஆத்மா கலந்து கொள்ளலாம் என்பது இவரது கோட்பாடு. |
|||
| image_name = Shri_mahaprabhuji.jpg |
|||
| image_size = 200px |
|||
==வெளி இணைப்பு:== |
|||
| image_caption = வல்லபாச்சாரியார் |
|||
http://en.wikipedia.org/wiki/Vallabhacharya |
|||
| name = வல்லபாச்சாரியார் |
|||
| birth_date = 1479 |
|||
| birth_place = Champaranya, [[இந்தியா]] |
|||
| school_tradition = [[இந்து மெய்யியல்]], [[அத்வைதம்]], Pushtimarg, [[வேதாந்தம்]] |
|||
}} |
|||
⚫ | |||
⚫ | புண்ணியத் தலங்களுக்கு சென்றார். இல்வாழ்வில் ஈடுபட்டு இரு புதல்வர்களைப் பெற்றார். [[வடமொழி]]யிலும், பிரிஜ் மொழியிலும் நூல்களை எழுதினார். இவரது கோட்பாடு சுத்த [[அத்வைதம்|அத்வைதக்]] கோட்பாடு ஆகும். இதனை தூய ஒரு பொருள் கோட்பாடு என்பர். [[கிருஷ்ணன்|கிருஷ்ணனே]] உயர்ந்த பிரம்மம், ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேறுபாடில்லை. பக்தியின் மூலம் முக்தி அடைந்து பரமாத்மாவுடன் ஆத்மா கலந்து கொள்ளலாம் என்பது இவரது கோட்பாடு. |
||
[[பகுப்பு:இந்து சமயம்]] |
[[பகுப்பு:இந்து சமயம்]] |
||
[[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள்]] |
|||
[[en:Vallabha Acharya]] |
09:47, 13 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்
வல்லபாச்சாரியார் | |
---|---|
பிறப்பு | 1479 Champaranya, இந்தியா |
காலம் | Medieval philosophy |
பகுதி | இந்திய மெய்யியல் |
பள்ளி | இந்து மெய்யியல், அத்வைதம், Pushtimarg, வேதாந்தம் |
வல்லபாச்சாரியார் (Vallabhacharya, 1479 – 1531 இந்து மெய்யியலாளர். இவர் காசியில் பிறந்தார். தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்து பெற்றோருடன் வாழ்ந்தார். தம் இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார். புண்ணியத் தலங்களுக்கு சென்றார். இல்வாழ்வில் ஈடுபட்டு இரு புதல்வர்களைப் பெற்றார். வடமொழியிலும், பிரிஜ் மொழியிலும் நூல்களை எழுதினார். இவரது கோட்பாடு சுத்த அத்வைதக் கோட்பாடு ஆகும். இதனை தூய ஒரு பொருள் கோட்பாடு என்பர். கிருஷ்ணனே உயர்ந்த பிரம்மம், ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேறுபாடில்லை. பக்தியின் மூலம் முக்தி அடைந்து பரமாத்மாவுடன் ஆத்மா கலந்து கொள்ளலாம் என்பது இவரது கோட்பாடு.