இராசீவ் நினைவு இல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{coord|17.717231|N|83.328225|E|region:IN_type:landmark|display=title}} |
{{coord|17.717231|N|83.328225|E|region:IN_type:landmark|display=title}} |
||
{{Infobox Museum |
{{Infobox Museum |
||
| name = |
| name = இராசீவ் நினைவு இல்லம் |
||
| image = Rajeev Smrithi Bhavan on Beach Road.jpg |
| image = Rajeev Smrithi Bhavan on Beach Road.jpg |
||
| imagesize = 225 |
| imagesize = 225 |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
}} |
}} |
||
''' |
'''இராசீவ் நினைவு இல்லம்''' (Rajiv Smruthi Bhavan) என்பது [[விசாகப்பட்டினம்|விசாகப்பட்டினத்தின்]] பாண்டுரங்கபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள நினைவு மற்றும் கலாச்சார மையமாகும். இது 2008ஆம் ஆண்டில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின் முதல்வரான]] [[எ. சா. ராஜசேகர்|எ.சா.ராஜசேகர ரெட்டியால்]] நிறுவப்பட்டது. |
||
== இதனைப்பற்றி == |
== இதனைப்பற்றி == |
||
இந்த நினைவு மற்றும் கலாச்சார மையம் [[இந்தியா|இந்தியாவின்]] முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி| |
இந்த நினைவு மற்றும் கலாச்சார மையம் [[இந்தியா|இந்தியாவின்]] முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி|இராசீவ் காந்திக்கு]] அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இராசீவ் காந்தியின் நினைவாக நிரந்தர புகைப்பட கண்காட்சி<ref>{{Cite web|url=http://www.thehindu.com/news/cities/Visakhapatnam/multiactivity-centre-mooted-at-rajiv-smruthi-bhavan/article6626986.ece|title=Multi-activity centre mooted at Rajiv Smruthi Bhavan|last=Subrahmanyam|first=G. S.|date=23 November 2014|publisher=|via=www.thehindu.com}}</ref> அமைக்கப்பட்டுள்ளது. இங்கு [[கருநாடக இசை|கர்நாடக இசை]] மற்றும் பாரம்பரிய இசைக்கான மையமும் செயல்படுகிறது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/topic/Rajiv-Smruthi-Bhavan|title=Rajiv Smruthi Bhavan: Latest News, Videos and Photos - Times of India|website=The Times of India}}</ref> |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
16:58, 9 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்
நிறுவப்பட்டது | 2008 |
---|---|
அமைவிடம் | கடற்கரை சாலை, விசாகப்பட்டினம் |
வகை | கலச்சார மையம் |
உரிமையாளர் | பெருநகர விசாகப்பட்டினம் மாநகராட்சி |
இராசீவ் நினைவு இல்லம் (Rajiv Smruthi Bhavan) என்பது விசாகப்பட்டினத்தின் பாண்டுரங்கபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள நினைவு மற்றும் கலாச்சார மையமாகும். இது 2008ஆம் ஆண்டில் ஆந்திராவின் முதல்வரான எ.சா.ராஜசேகர ரெட்டியால் நிறுவப்பட்டது.
இதனைப்பற்றி
இந்த நினைவு மற்றும் கலாச்சார மையம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராசீவ் காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இராசீவ் காந்தியின் நினைவாக நிரந்தர புகைப்பட கண்காட்சி[1] அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கர்நாடக இசை மற்றும் பாரம்பரிய இசைக்கான மையமும் செயல்படுகிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ Subrahmanyam, G. S. (23 November 2014). "Multi-activity centre mooted at Rajiv Smruthi Bhavan" – via www.thehindu.com.
- ↑ "Rajiv Smruthi Bhavan: Latest News, Videos and Photos - Times of India". The Times of India.