திருவாமூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''திருவாமூர்''' (Thiruvamoor) என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கடலூர் மாவட்டம்]] [[பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம்|பண்ருட்டி ஒன்றியத்தில்]] அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். |
'''திருவாமூர்''' (Thiruvamoor) என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கடலூர் மாவட்டம்]] [[பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம்|பண்ருட்டி ஒன்றியத்தில்]] அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். |
||
== பெயர் == |
|||
திருவாமூர் என்ற பெயருக்கு (திரு+ஆம்+ஊர்) என்றால், எல்லா வளங்களும் நலங்களும் ஆகின்ற ஊர் - வளர்ச்சி பெறுகின்ற ஊர் என்று ஒருவகைப் பொருள் சொல்லப்படுகிறது. |
|||
== மக்கள் வகைப்பாடு == |
== மக்கள் வகைப்பாடு == |
02:44, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்
திருவாமூர் (Thiruvamoor) என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
பெயர்
திருவாமூர் என்ற பெயருக்கு (திரு+ஆம்+ஊர்) என்றால், எல்லா வளங்களும் நலங்களும் ஆகின்ற ஊர் - வளர்ச்சி பெறுகின்ற ஊர் என்று ஒருவகைப் பொருள் சொல்லப்படுகிறது.
மக்கள் வகைப்பாடு
இவ்வூரானது மாவட்டத் தலைநகரான கடலூரில் இருந்து 34 கி.மீ தொலைவிலும், பண்ருட்டியில் இருந்து 7 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 194 கி.மீ தொலைவிலும் உள்ளது.[1]
ஊர் சிறப்பு
இந்த ஊர் நாயன்மார்களான திலகவதியாரும், திருநாவுக்கரசரும் பிறந்த பெருஞ் சிறப்பிற்குரியது.