ரெட்டை வால் குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ரெட்டை வால் குருவி''' என்பது 1987 ஆம் ஆண்டில் வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். [[பாலு மகேந்திரா]] இயக்கிய இந்தப் படத்தில் மோகன்,
'''ரெட்டை வால் குருவி''' என்பது 1987 ஆம் ஆண்டில் வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். [[பாலு மகேந்திரா]] இயக்கிய இந்தப் படத்தில் மோகன்,
[[ராதிகா சரத்குமார்]], [[அர்ச்சனா (நடிகை)]], [[வி. கே. ராமசாமி]] முதலியோர் நடித்தார்கள்.
[[ராதிகா சரத்குமார்]], [[அர்ச்சனா (நடிகை)]], [[வி. கே. ராமசாமி]] முதலியோர் நடித்தார்கள்.
மிக்கி அண்ட் மாவுட் என்ற ஆலிவுட் திரைப்படத்தின் தமிழ் வடிவம் ஆகும். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
மிக்கி அண்ட் மாவுட் என்ற ஆலிவுட் திரைப்படத்தின் தமிழ் வடிவம் ஆகும்<ref>{{Cite web|url=http://www.sify.com/movies/balu-mahendra-master-of-complex-relationships-news-kollywood-ocyrFPibeicsi.html|title=சிபி.காம்|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>.

இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==
வரிசை 9: வரிசை 11:
மதராசில் உள்ள நேஷனல் டி.வி. நிலையத்தில் பணி புரிந்து வருகிறான் கோபி ([[மோகன் (நடிகர்)]]). கோபியின் நெருங்கிய தோழர் மார்கபந்து ([[வி. கே. ராமசாமி]]) ஆவார். கோபியின் அத்தை மகளான துளசியை ([[அர்ச்சனா (நடிகை)]]) மணந்திருந்தான். அப்போது, பிரபல பாடகி ராதாவை சந்திக்க நேரிடுகிறது. அவர்களது பழக்கம் நெருக்கமாகி, இருவரும் விரும்பத் துவங்கினர்.
மதராசில் உள்ள நேஷனல் டி.வி. நிலையத்தில் பணி புரிந்து வருகிறான் கோபி ([[மோகன் (நடிகர்)]]). கோபியின் நெருங்கிய தோழர் மார்கபந்து ([[வி. கே. ராமசாமி]]) ஆவார். கோபியின் அத்தை மகளான துளசியை ([[அர்ச்சனா (நடிகை)]]) மணந்திருந்தான். அப்போது, பிரபல பாடகி ராதாவை சந்திக்க நேரிடுகிறது. அவர்களது பழக்கம் நெருக்கமாகி, இருவரும் விரும்பத் துவங்கினர்.


துளசிக்கு தெரியாமல் ராதாவையும் மணமுடித்த கோபி. ஒரே நேரத்தில் இரு குடும்பங்களையும் நடத்துகிறான். இரு மாணவிகளையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரியாமல் பல இன்னல்களுக்கு உள்ளாகுகிறான். அவ்வாறாக ஒரு சமயம், இரு மனைவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இருவருக்கும் குழந்தையும் பிறந்துவிடுகிறது. இறுதியில், இருத்திருமணம் குறித்து தெரிய வந்ததா? இரு மனைவிகளும் கோபியை ஏற்றுக்கொண்டார்களா? என்பதே மீதிக் கதையாகும்.
கோபி துளசிக்கு தெரியாமல் ராதாவையும் மணமுடித்தான். ஒரே நேரத்தில் இரு குடும்பங்களையும் நடத்தினான்.

== இசை ==
இந்தத் திரைப்படத்தின் பின்னணி இசை மட்டும் பாடல்களுக்கு இசை அமைத்தவர் [[இளையராஜா]]<ref>{{Cite web|url=https://archive.today/20131227084046/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000153|title=ராகா.காம்|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> ஆவார். "ராஜ ராஜ சோழன்" எனும் பாடல் [[கீரவாணி]] ராகத்திலும்<ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/friday-review/music/ragas-hit-a-high/article5149905.ece|title=தி இந்து 18 02 2018|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>, "கண்ணன் வந்து" எனும் பாடல் [[நடபைரவி]] ராகத்திலும் அமைக்கப்பட்டன.

=== பாடல்களின் பட்டியல் ===

# கண்ணன் வந்து - எஸ். ஜானகி.
# ராஜ ராஜ சோழன் - [[கே. ஜே. யேசுதாஸ்]]
# சுதந்திரம் வாங்கி புட்டோம் - பி. ஜெயச்சந்திரன், சித்ரா, சாயிபாபா
# தத்தெடுத்த முத்து பிள்ளை - சுசீலா, சித்ரா.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்==
^ Rettai Vaal Kuruvi, IMDb, retrieved 2008-11-17
^ Rettai Vaal Kuruvi, IMDb, retrieved 2008-11-17



01:38, 24 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

ரெட்டை வால் குருவி என்பது 1987 ஆம் ஆண்டில் வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். பாலு மகேந்திரா இயக்கிய இந்தப் படத்தில் மோகன், ராதிகா சரத்குமார், அர்ச்சனா (நடிகை), வி. கே. ராமசாமி முதலியோர் நடித்தார்கள். மிக்கி அண்ட் மாவுட் என்ற ஆலிவுட் திரைப்படத்தின் தமிழ் வடிவம் ஆகும்[1].

இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

நடிகர்கள்

மோகன் (கோபி), அர்ச்சனா (துளசி), ராதிகா (ராதா), வி. கே. ராமசாமி ( எஸ். மார்கபந்து), தேங்காய் சீனிவாசன் (வாசன், துளசியின் தந்தை), செந்தாமரை (துளசியின் மாமா), இளையராஜா.

கதைச்சுருக்கம்

மதராசில் உள்ள நேஷனல் டி.வி. நிலையத்தில் பணி புரிந்து வருகிறான் கோபி (மோகன் (நடிகர்)). கோபியின் நெருங்கிய தோழர் மார்கபந்து (வி. கே. ராமசாமி) ஆவார். கோபியின் அத்தை மகளான துளசியை (அர்ச்சனா (நடிகை)) மணந்திருந்தான். அப்போது, பிரபல பாடகி ராதாவை சந்திக்க நேரிடுகிறது. அவர்களது பழக்கம் நெருக்கமாகி, இருவரும் விரும்பத் துவங்கினர்.

துளசிக்கு தெரியாமல் ராதாவையும் மணமுடித்த கோபி. ஒரே நேரத்தில் இரு குடும்பங்களையும் நடத்துகிறான். இரு மாணவிகளையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரியாமல் பல இன்னல்களுக்கு உள்ளாகுகிறான். அவ்வாறாக ஒரு சமயம், இரு மனைவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இருவருக்கும் குழந்தையும் பிறந்துவிடுகிறது. இறுதியில், இருத்திருமணம் குறித்து தெரிய வந்ததா? இரு மனைவிகளும் கோபியை ஏற்றுக்கொண்டார்களா? என்பதே மீதிக் கதையாகும்.

இசை

இந்தத் திரைப்படத்தின் பின்னணி இசை மட்டும் பாடல்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா[2] ஆவார். "ராஜ ராஜ சோழன்" எனும் பாடல் கீரவாணி ராகத்திலும்[3], "கண்ணன் வந்து" எனும் பாடல் நடபைரவி ராகத்திலும் அமைக்கப்பட்டன.

பாடல்களின் பட்டியல்

  1. கண்ணன் வந்து - எஸ். ஜானகி.
  2. ராஜ ராஜ சோழன் - கே. ஜே. யேசுதாஸ்
  3. சுதந்திரம் வாங்கி புட்டோம் - பி. ஜெயச்சந்திரன், சித்ரா, சாயிபாபா
  4. தத்தெடுத்த முத்து பிள்ளை - சுசீலா, சித்ரா.

மேற்கோள்கள்

^ Rettai Vaal Kuruvi, IMDb, retrieved 2008-11-17

  1. "சிபி.காம்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "ராகா.காம்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "தி இந்து 18 02 2018". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்டை_வால்_குருவி&oldid=2822582" இலிருந்து மீள்விக்கப்பட்டது