கே. சங்கர் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: தகவற்பெட்டி இணைப்பு
மேற்கோள்கள் இணைப்பு
வரிசை 12: வரிசை 12:




'''கே. சங்கர் பிள்ளை''' (31 சூலை 1902--26 திசம்பர் 1989) இந்திய கார்ட்டூன் வரைவாளர் ஆவார். சங்கர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் முழுப் பெயர் கேசவ சங்கர் பிள்ளை ஆகும். அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதில் பிதாமகன் எனக் கருதப்படுகிறார். சங்கர்ஸ் வீக்லி என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியவர்.<ref>http://www.tribuneindia.com/2002/20020802/ncr2.htm</ref>
'''கே. சங்கர் பிள்ளை''' ({{lang-en|K. Shankar Pillai}}, {{lang-ml|കെ. ശങ്കര് പിള്ള}}) (31 சூலை 1902--26 திசம்பர் 1989) இந்திய கார்ட்டூன் வரைவாளர் ஆவார். சங்கர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் முழுப் பெயர் கேசவ சங்கர் பிள்ளை ஆகும். அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதில் பிதாமகன் எனக் கருதப்படுகிறார். சங்கர்ஸ் வீக்லி என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியவர்.<ref>{{cite book |last=Khorana |first=Meena |title=The Indian subcontinent in literature for children and young adults |url=http://books.google.co.in/books?id=GSjcQ7Sm5E4C&pg=PA210&lpg=PA210&dq=Keshava+Shankar+Pillai |year=1991|publisher=Greenwood Publishing Group |isbn=0-313-25489-3}}</ref><ref>http://www.tribuneindia.com/2002/20020802/ncr2.htm</ref>


==பிறப்பும் படிப்பும்==
==பிறப்பும் படிப்பும்==
வரிசை 27: வரிசை 27:


==விருதுகள்==
==விருதுகள்==
*பத்மசிறீ (1956)

*பத்மபூசண் (1966)<ref>[http://india.gov.in/myindia/padmabhushan_awards_list1.php?start=790 Padma Bhushan Awardees]</ref>
பத்மசிறீ (1956)
*பத்ம விபூசண் (1976)<ref>[http://india.gov.in/myindia/padmavibhushan_awards_list1.php?start=150 Padma Vibhushan Awardees]</ref>
பத்மபூசண் (1966)
பத்ம விபூசண் (1976)
தில்லி பல்கலைக் கழகம் வழங்கிய இலக்கிய விருது
தில்லி பல்கலைக் கழகம் வழங்கிய இலக்கிய விருது



14:18, 14 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

கே. சங்கர் பிள்ளை
பிறப்பு(1902-07-31)31 சூலை 1902
காயம்குளம், கேரளா
இறப்பு26 திசம்பர் 1989(1989-12-26) (அகவை 87)
பணிகேலிச்சித்திர வரைவாளர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1932–1986
அறியப்படுவதுசங்கர்ஸ் வீக்லி
குழந்தைகள் புத்தக அறக்கட்டளை (Children's Book Trust)
சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம்
விருதுகள்பத்ம விபூசண் (1976)


கே. சங்கர் பிள்ளை (ஆங்கில மொழி: K. Shankar Pillai, மலையாளம்: കെ. ശങ്കര് പിള്ള) (31 சூலை 1902--26 திசம்பர் 1989) இந்திய கார்ட்டூன் வரைவாளர் ஆவார். சங்கர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் முழுப் பெயர் கேசவ சங்கர் பிள்ளை ஆகும். அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதில் பிதாமகன் எனக் கருதப்படுகிறார். சங்கர்ஸ் வீக்லி என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியவர்.[1][2]

பிறப்பும் படிப்பும்

கேரளத்தைச் சேர்ந்த காயம்குளத்தில் பிறந்த சங்கர் தம் பள்ளிப் படிப்பை மாவேலிக்கராவிலும் காயம்குளத்திலும் பயின்றார். திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியிலும், பின்னர் மும்பைக்குச் சென்று சட்டக் கல்லூரியிலும் சேர்ந்து படித்தார்.

பணி

  • கேலிச் சித்திரங்கள் வரைவதில் ஆர்வம் கொண்ட சங்கர் பிரீ பிரஸ் ஜர்னல், பாம்பே குரோனிக்கில் போன்ற பத்திரிக்கைகளில் கேலிச் சித்திரங்கள் வரைந்தார்.
  • சங்கர்ஸ் வீக்லி இதழை 1948 இல் தோற்றுவித்து நடத்தினார். அபு ஆபிரகாம், ரங்கா, குட்டி போன்ற கார்டூனாளர்களை தம் பத்திரிகையில் எழுத வைத்து ஊக்குவித்தார்.
  • பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் நெருக்கடி காலத்தில், 1975 ஆம் ஆண்டில் சங்கர்ஸ் வீக்லி வெளியிடுவதை நிறுத்தினார்.
  • குழந்தைகளுக்கான புத்தகங்கள், ஓவியங்கள், கதைகள் ஆகியவற்றைப் படைத்தார்.
  • சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம் இவரால் 1965இல் தொடங்கப்பட்டது.

விருதுகள்

  • பத்மசிறீ (1956)
  • பத்மபூசண் (1966)[3]
  • பத்ம விபூசண் (1976)[4]

தில்லி பல்கலைக் கழகம் வழங்கிய இலக்கிய விருது

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சங்கர்_பிள்ளை&oldid=2105157" இலிருந்து மீள்விக்கப்பட்டது