நன்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:தமிழ் இலக்கண நூல்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:நன்னூல் சேர்க்கப்பட்ட... |
|||
வரிசை 11: | வரிசை 11: | ||
[[பகுப்பு:நன்னூல்| ]] |
[[பகுப்பு:நன்னூல்| ]] |
||
[[பகுப்பு:12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]] |
[[பகுப்பு:12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]] |
||
[[en:Nannūl]] |
|||
[[ml:നന്നൂൽ]] |
02:41, 5 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்
நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தமிழ்மொழி இலக்கணநூல்களுள் தற்போது இருப்பவைகளில் மிகப்பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்கு கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.