2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தினால் தமிழீழத்தில் ஏற்பட்ட அழிவுகள்
தோற்றம்
இந்தியப் பெருங்கடலில் 2004 ஆம் ஆண்டு[1][2] ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக எழுந்த ஆழிப்பேரலையினால் தமிழீழப் பிரதேசங்களில் ஏற்பட்ட அழிவுகள் இப்பட்டியலில் தொகுக்கப்பட்டுள்ளது:
| மாவட்டம் | இறப்பு | காயம் | காணாமல்போனோர் | இடம்பெயர்வு |
|---|---|---|---|---|
| அம்பாறை | 13128 | 648 | 2643 | 31235 |
| மட்டக்களப்பு | 2731 | 1166 | 1081 | 27963 |
| யாழ்ப்பாணம் | 849 | 656 | 1540 | 6824 |
| கிளிநொச்சி | 560 | 645 | 56 | 10651 |
| முல்லைத்தீவு | 1932 | 2590 | 1068 | 5484 |
| திருகோணமலை | 1079 | - | 337 | 28568 |
| வவுனியா | - | - | - | 111 |
| மொத்தம் | 20279 | 5705 | 6725 | 110836 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-02-15. Retrieved 2017-02-01.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-10-10. Retrieved 2017-02-01.