வீராணி ஆளூர் தொடருந்து நிலையம்
தோற்றம்
வீராணி ஆளூர் | |||||
|---|---|---|---|---|---|
| தொடருந்து நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | ஆளூர், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 8°11′39″N 77°22′06″E / 8.1942°N 77.3683°E | ||||
| ஏற்றம் | 26 மீட்டர்கள் (85 அடி) | ||||
| தடங்கள் | திருவனந்தபுரம் - நாகர்கோவில் - கன்னியாகுமரி வழித்தடம் | ||||
| நடைமேடை | 1 | ||||
| இருப்புப் பாதைகள் | 1 | ||||
| இணைப்புக்கள் | இல்லை | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
| தரிப்பிடம் | இல்லை | ||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | இயங்குகிறது | ||||
| நிலையக் குறியீடு | VRLR | ||||
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | திருவனந்தபுரம் | ||||
| வரலாறு | |||||
| திறக்கப்பட்டது | ஏப்ரல் 15, 1979 | ||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
வீராணி ஆளூர் (ஆளூர்) தொடருந்து நிலையம் (Viranialur railway station, நிலையக் குறியீடு:VRLR) ஆனது திருவனந்தபுரம் - கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ளது. தென்னக இரயில்வே மண்டலத்தின், திருவனந்தபுரம் தொடருந்து கோட்டத்தின் கீழுள்ள இந்த நிலையத்தில், அனைத்து பயணிகள் இரயில்களும் நிறுத்தப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "குமரி மாவட்ட ரயில் தடங்கள் மதுரை கோட்டத்துடன் இணைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு". தினமணி (சனவரி 22, 2018)