ஆளுர்
ஆளுர் | |
— நகரம் — | |
அமைவிடம் | 8°07′N 77°13′E / 8.12°N 77.22°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | கல்குளம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப |
பேரூராட்சி தலைவர் | |
நிர்வாக அலுவலர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
15,063 (2011[update]) • 1,860/km2 (4,817/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8.1 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/alloor |
ஆளுர் (ஆங்கிலம்:Aloor ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
ஆளுர் பேருராட்சி அதிகமாக வேளாண்மையைச் சாந்துள்ளது. ஆளுர் பேருராட்சிக்குட்பட்ட சுங்கான்கடையில் தொழிற்கல்வி நிலையங்கள் உள்ளன. வீராணி ஆளுர் தொடருந்து நிலையம் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் செல்லும் இருப்புப்பாதையில் அமைந்துள்ளது. இது நிரந்தர பயணிகள் நிறுத்துமிடமாக உள்ளது
அமைவிடம்[தொகு]
ஆளூர் பேரூராட்சி, கன்னியாகுமரியிலிருந்து 8 கிமீ தொலைவிலும்; நாகர்கோவிலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
8.1 கிமீ பரப்பும், 15 வார்டுகளும், 29 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5033 வீடுகளும், 15063 மக்கள்தொகையும் கொண்டது. [4][5]
நாகர்கோயில் மாநகராட்சியுடன் இணைத்தல்[தொகு]
அக்டோபர், 2021 முதல் நாகர்கோயில் மாநகராட்சியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தின் தெங்கம்புதூர் மற்றும் ஆளுர் பேரூராட்சிகள் முழுமையாக இணைக்கப்படுகிறது.[6]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "ஆளூர் பேரூராட்சியின் இணையதளம்". http://www.townpanchayat.in/alloor.
- ↑ ஆளூர் மக்கள்தொகை பரம்பல்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Alur Population Census 2011
- ↑ தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு - 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் உருவாகிறது