விய்யூர் சிவன் கோயில்
தோற்றம்
| சிவன் கோயில் | |
|---|---|
விய்யூர் சிவன் கோயில், திருச்சூர் மாவட்டம், கேரளம் | |
| ஆள்கூறுகள்: | 10°32′55″N 76°12′39″E / 10.5486°N 76.2108°E |
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | கேரளம் |
| மாவட்டம்: | திருச்சூர் |
| அமைவிடம்: | விய்யூர் |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | சிவன் |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
விய்யூர் சிவன் கோயில் என்பது இந்தியாவின் கேரளாவில் திருச்சூரில் விய்யூரில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோயிலாகும். இது ஒரு சிவன் கோயிலாகும்.[1]
இது புழக்கால் ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவரான சிவபெருமான் கோபமான வடிவில், மேற்கு நோக்கி உள்ளார். இங்குகணபதி, சாஸ்தா, காளி மற்றும் நாகக் கடவுள்கள் போன்ற துணைத்தெய்வங்கள் உள்ளன. கோயிலின் கிழக்குப் பகுதி வழியாகச் செல்லும் கொடுங்கல்லூரையும் ஷோரனூரையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 39-இல் இக்கோயில் அமைந்துள்ளது.