வாக்களிக்கப்பட்ட நாடு

ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்களித்ததின் அடிப்படையில் வரைபடத்தில் எல்லைகள் காட்டப்பட்டுள்ளன. (Genesis 15).
வாக்களிக்கப்பட்ட நாடு (எபிரேயம்: הארץ המובטחת) என்பது கடவுளால், எபிரேய விவிலியமான டனாக்கின்படி யாக்கோபின் சந்ததியினரான இசுரேலியர்களுக்குக் கொடுக்கப்பட்டது. வாக்குறுதி முதலில் ஆபிரகாமுக்கும் (ஆதியாகமம் 15:18-21), பின்பு அவருடைய மகன் ஈசாக்குடனும் அவருடைய மகன் யாக்கோபுடனும் புதுப்பிக்கப்பட்டது (ஆதியாகமம் 28:13)). வாக்களிக்கப்பட்ட நாடு எகிப்து நதியிலிருந்து புராத்து ஆறு வரை என விபரிக்கப்பட்டுள்ளது (யாத்திரையாகமம் 23:31).
ஆபிரகாமின் சந்ததியினர்[தொகு]
யூதப் பாரம்பரியத்தின்படியும், பல கிறித்தவ விளக்கவுரையாளர்களின் விளக்கத்தின்படியும், ஆபிரகாமின் சந்ததியினர் எனப்படுபவர்கள் ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கு, அவருடைய பேரன் யாக்கோபு என்பவர்கள் ஊடானது மாத்திரமேயாகும். இது இஸ்மவேல், ஏசா என்பவர்களை உட்படுத்தவில்லை.[1][2][3] [4][5][6][7][8][9][10]
உசாத்துணை[தொகு]
- ↑ Edersheim Bible History – Bk. 1, Ch. 10
- ↑ Edersheim Bible History – Bk. 1, Ch. 13
- ↑ "Albert Barnes Notes on the Bible – Genesis 15". 2016-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Genesis – Chapter 15 – Verse 13 – The New John Gill Exposition of the Entire Bible on StudyLight.org
- ↑ Parshah In-Depth – Lech-Lecha
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Reformed Answers: Ishmael and Esau". 2007-01-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Promises to Isaac and Ishmael". 2016-03-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "God Calls Abram Abraham". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Nigeriaworld Feature Article – The Abrahamic Covenant: Its scope and significance – A commentary on Dr. Malcolm Fabiyi’s essay