யாக்யா அப்ரிடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாக்யா அப்ரிடி
یحیٰ آفریدی
பாக்கித்தானின் 33வது தலைமை நீதிபதி
பதவியில்
14 டிசம்பர் 2008 – 22 சனவரி 2010-->
முன்னையவர்முனிப் அக்தர்
பாக்கித்தான் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி
பதவியில்
28 நவம்பர் 2007 – 13 டிசம்பர் 2008-->
முன்னையவர்முனிப் அக்தர்
பாக்கித்தான் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
28 சூன் 2008
பெசாவர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23-சனவரி-1965 (வயது 58)
தேசியம்பாக்கித்தான் பாக்கித்தானி

யாக்யா அப்ரிடி (Yahya Afridi) ( உருது: یحیٰ آفریدی)(பிறப்பு 23 ஜனவரி 1965) 2018 ஆம் ஆண்டு சூன் மாதம் 28 ஆம் தேதி முதல் பாக்கித்தானின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து வருகிறார். [1]

நீதிபதி அப்ரிடி லாகூரில் உள்ள ஐட்சிசன் கல்லூரியில் கல்வி பயின்றார். கேம்பிரிட்சில் உள்ள இயேசு கல்லூரியில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். [1] அவர் பாக்கித்தானுக்குத் திரும்புவதற்கு முன் இலண்டனில் உள்ள பாக்சு & கிப்பன்சில் பயிற்சி பெற்றார். அங்கு கராச்சியில் உள்ள ஓர் மற்றும் டிக்னம் & கோ. நிறுவனத்தில் அசோசியேட் ஆனார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Mr. Justice Yahya Afridi". Supreme Court of Pakistan. பார்க்கப்பட்ட நாள் January 6, 2020.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாக்யா_அப்ரிடி&oldid=3754070" இலிருந்து மீள்விக்கப்பட்டது