மணியூர் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணியூர் மகாதேவர் கோயில் கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில்வடகரா - மணியூர் சாலையில் மணியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சிவன் ஆவார். சிவனின் சிற்பம் இங்கு ருத்ராட்சத்தால் உள்ளது. இது மேற்கு நோக்கி உள்ளது.[1] கேரளாவில் உள்ள 108 சிவன் கோவில்களில் ஒன்றான இக்கோயில் பரசுராம முனிவரால் சிவனுக்காக அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. [2] [3]

இடம்[தொகு]

திரூர் ரயில் நிலையத்தில் இறங்கி, மலப்புரம்-மஞ்சிரி வழியாக பேருந்தில் ஏறி, அனக்காயத்தில் இறங்கி கோயிலை அடையலாம். பிறகு பெரிந்தல்மன்னாவு செல்லும் பேருந்தில் மங்கடம் என்ற இடத்தில் இறங்கி கோயிலுக்குச் செல்லலாம்.[4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Maniyoor Siva Temple
  2. "108 Shiva Temples created by Lord Parasurama in Kerala – Sanskriti - Hinduism and Indian Culture Website". 3 March 2018.
  3. "108 Shivalaya Nama Stotram - 108 Shivalaya Nama Stothra – Temples In India Information".
  4. Maniyoor Siva Temple
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணியூர்_மகாதேவர்_கோயில்&oldid=3837984" இலிருந்து மீள்விக்கப்பட்டது