பெரியகாப்பாங்குளம் கரந்தை அய்யனார் கோயில்
அருள்மிகு கரந்தை அய்யனார் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கடலூர் |
அமைவிடம்: | பெரியகாப்பாங்குளம், விருத்தாசலம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | விருத்தாசலம் |
மக்களவைத் தொகுதி: | கடலூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | கரந்தை அய்யானார், |
சிறப்புத் திருவிழாக்கள்: | பங்குனி உத்திரம் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
பெரியகாப்பாங்குளம் கரந்தை அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், பெரியகாப்பாங்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]
வரலாறு[தொகு]
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு[தொகு]
இக்கோயிலில் கரந்தை அய்யானார் சன்னதியும், விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகம், சந்நியாசி அப்பன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்[தொகு]
இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் 9 ம் நாள் தேர் தேரோட்டம் நடைபெறுகிறது. பங்குனி மாதம் 11 ம் நாள் தெப்பம் திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)