பெரவள்ளூர் தான்தோன்றியம்மன் கோயில்
பெரவள்ளூர் தான்தோன்றியம்மன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை மாவட்டம் |
அமைவு: | பெரவள்ளூர் |
ஏற்றம்: | 59 m (194 அடி) |
ஆள்கூறுகள்: | 13°06′41″N 80°13′55″E / 13.1113°N 80.2319°E |
கோயில் தகவல்கள் |
தான்தோன்றியம்மன் கோயில் அல்லது தான்தோன்றியம்மன் மற்றும் செல்லியம்மன் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரவள்ளூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1] இக்கோயிலை அகரம் பகுதியில் அமைந்துள்ளது என்றும் குறிப்பிடுவர்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 59 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பெரவள்ளூர் தான்தோன்றியம்மன் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13°06′41″N 80°13′55″E / 13.1113°N 80.2319°E ஆகும்.
இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[2]
மேற்கோள்[தொகு]
- ↑ "District Wise Temple list". origin-temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ "Arulmigu Thanthonriyamman and Selliyamman Temple, Peravallur, Chennai - 600082, Chennai District [TM000318].,Thanthodriyamman selliyamman,Thanthodriyamman selliyamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.