புறமண்டைக்காடு மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயிலின் நுழைவாயில்

புறமண்டைக்காடு மகாதேவர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் எடப்பல் என்ற இடத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு பழமையான இந்து கோயிலாகும் . கோயிலின் மூலவரான சிவன், கிழக்கு நோக்கி உள்ளார். பரசுராமர் சிலையை மூலவரை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற 108 சிவன் கோயில் ஒரு கோயிலாகவும், குருவாயூரைச் சுற்றியுள்ள ஐந்து சிவன் கோயில்களில் ஒரு கோயிலாகவும் இக்கோயில் கருதப்படுகிறது.[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Book Title: 108 Siva Kshetrangal, Author:Kunjikuttan Ilayath, Publishers: H and C Books