புனித சிலுவை கல்லூரி, நாகர்கோயில்

ஆள்கூறுகள்: 8°09′18″N 77°24′44″E / 8.1549878°N 77.4122995°E / 8.1549878; 77.4122995
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித சிலுவை கல்லூரி, நாகர்கோயில்
வகைபொது
உருவாக்கம்1965
அமைவிடம், ,
8°09′18″N 77°24′44″E / 8.1549878°N 77.4122995°E / 8.1549878; 77.4122995
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://holycrossngl.edu.in

புனித சிலுவை கல்லூரி, நாகர்கோயில் (Holy Cross College, Nagercoil) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோயில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • கணினி பயன்பாடு

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பிரஞ்சு
  • சமூக பணி
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள்[தொகு]