பிராமணி ஆறு

ஆள்கூறுகள்: 24°16′39″N 87°50′02″E / 24.2775500°N 87.8339300°E / 24.2775500; 87.8339300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராமணி ஆறு
பிராமணி ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்சார்க்கண்டு, மேற்கு வங்காளம்
நகரம்தும்கா, ராம்புராகத்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுகத்திகுண்டு, தும்கா, சந்தல் பர்கானா
வெளியேற்றம் 
 ⁃ அமைவுதுவாரகா ஆறு

பிராமணி ஆறு (Brahmani River) என்பது இந்தியாவில் சார்க்கண்டு மற்றும் மேற்கு வங்காளத்தில் பாயும் ஒரு ஆறு ஆகும். இது துவாரகா ஆற்றின் கிளை ஆறாகும்.

சொற்பிறப்பியல்[தொகு]

ஆற்றோட்டம்[தொகு]

பிராமணி ஆறு சார்க்கண்டில் உள்ள சந்தால் பர்கானாசில் உருவாகிறது. இதன் பின்னர் பிர்பூம் மாவட்டத்தில் பாய்கிறது. இது ராம்பூர்ஹாட் உட்பிரிவை இரண்டாகப் பிரிக்கிறது. பிராமணி இறுதியாக முர்டிதாபாத் மாவட்டத்தில் பாய்ந்து துவாரகா ஆற்றுடன் இணைகிறது.[1]

இது கூழாங்கற்கள் மற்றும் மஞ்சள் களிமண் நிறைந்த படுக்கைகள் கொண்ட ஒரு மலை நீரோடையாகும்.[2]

பைதாரா தடுப்பணை[தொகு]

பிராமணி மீது பைதாரா தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதன் கொள்ளளவு 540,000 கன சதுர மீட்டர்கள் (440 acre⋅ft) ) ஆகும்.[3]

படம்[தொகு]

பிராமணி ஆறு

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. O’Malley, L.S.S., ICS, Birbhum, Bengal District Gazetteers, p. 5, 1995 reprint, Government of West Bengal
  2. "Murshidabad". District administration. Archived from the original on 2009-03-05. பார்க்கப்பட்ட நாள் 2009-08-19.
  3. "Poverty and Vulnerability" (PDF). Vulnerability due to flood. Human Development Report: Birbhum. Archived from the original (PDF) on 2010-08-07. பார்க்கப்பட்ட நாள் 2010-06-15.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராமணி_ஆறு&oldid=3396593" இலிருந்து மீள்விக்கப்பட்டது