பாலமலை அரங்கநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பாலமலைஅரங்கநாதர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:பாலமலை, நாயக்கன்பாளையம் அஞ்சல், கோவை வடக்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கவுண்டம்பாளையம்
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
மூலவர்:பாலமலை அரங்கநாதர்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரைவிழா, சித்ராபௌர்ணமி, 5 சனிக்கிழமைகள்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பாலமலை பாலமலைஅரங்கநாதர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், பாலமலை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் பாலமலை அரங்கநாதர் சன்னதியும், செங்கோதையம்மன், பூங்கோதையம்மன், விநாயகர், ராமானுஜர், பரமவாசுதேவர், காளிதாசர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சித்திரைவிழா, சித்ராபௌர்ணமி, முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகள் திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் பெருமாள்தேர் தேரோட்டம் நடைபெறுகிறது. சித்திரை மாதம் சித்திரைவிழா தெப்பம் திருவிழாவாக நடைபெறுகிறது. பாஞ்சராத்திர முறைப்படி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)