பயனர் பேச்சு:Suruthy

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Suruthy, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சஞ்சீவி சிவகுமார் 22:56, 10 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தனிக்கட்டுரைகள்[தொகு]

வணக்கம் சுருதி,

நீங்கள் எழுதிய "ஒரு பரம்பரையின் மூன்று தலை முறை எழுத்தாளர்கள்" மூன்றாகப் பிரித்து கச்சாயில் இரத்தினம், மலரன்னை, மலரவன் ஆகிய தலைப்புகளில் தனிக்கட்டுரைகளாக எழுத வேண்டுகிறேன். விக்கிப்பீடியாவின் நடைக்கையேட்டின் படி, ஒருவருக்கு ஒரு கட்டுரை என எழுதுவதே வழமை--சோடாபாட்டில்உரையாடுக 07:24, 11 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

நீங்கள் தந்துள்ள கட்டுரை [1] என்ற வலைப்பதிவில் படி எடுக்கப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 08:05, 11 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியாவில் பிற தளங்களில் வெளியான ஆக்கங்களைப் படியெடுத்து இடுவதை அனுமதிப்பதில்லையென்பதால் நீங்கள் உருவாக்கிய கட்டுரைகள் நீக்கப்பட்டுள்ளன. இது பற்றி ஏதேனும் ஐயமிருப்பின் என்னை வினவுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 20:12, 11 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

சுருதி அவர்களுக்கு, வேறு இணையதளங்களில் உள்ளவற்றை அப்படியே படி எடுத்து மாற்றம் இல்லாமல் இங்கு வெளியிடுவது வரவேற்கத்தக்கதல்ல. கச்சாயில் இரத்தினம் என்பவர் பிரபலமான ஒரு மூத்த ஈழத்து எழுத்தாளர் என்ற வகையில் அவரைப் பற்றிய உங்கள் கட்டுரையை மீள்வித்து அதனை விக்கி நடைக்கேற்ப எழுதியுள்ளேன். ஏனையவர்களைப் பற்றியும் விக்கி நடைமுறைக்கேற்ப எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 22:00, 11 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

மேலுள்ள வலைப்பதிவு தன்னுடையது தான் என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். எனவே நீக்கப்பட்ட வேறு இரண்டு கட்டுரைகளை மீள்வித்து விக்கியாக்கம் செய்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:03, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Suruthy&oldid=924832" இலிருந்து மீள்விக்கப்பட்டது